பாகிஸ்தானை விட்டு செல்ல மாட்டேன் : முஷாரப் உறுதியோ உறுதி
Dinamlar
இஸ்லாமாபாத்: ""நான் மிகவும் நேசிக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். நான் வெளிநாட்டில் குடியேறப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பதவி விலகிய, முஷாரப்பை நேற்று முன்தினம் சில பிரிவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர் கூறியதாவது: நான் அதிபர் பதவியிலிருந்து...
photo: AP / B.K. Bangash
Media Kit WN Toolbar Languages Jobs Submit Photos WN Links Text Link Ads © 2008 WN Network
Contact our Advertising team for Advertising or Sponsorship on World News Network











